மதியம் ஞாயிறு, பிப்ரவரி 24, 2008
பகீயின் ஊரோடி
Posted by
மாயா
at
12:34
6
comments
Labels: வலைப்பதிவர்கள்
மதியம் சனி, பிப்ரவரி 23, 2008
சிவத்தமிழ்ச்செல்விக்கு அகவை 83


மேலும் சில தகவல்கள் . .
* கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி தெய்வத் திருமகளைப் போற்றி நின்றது யாழ் பல்கலைக்கழகம்.
* அகில இலங்கை இந்து மாமன்றம் 2005 ஜூலை மாதத்தில் யாழ் மண்ணில் பொன் விழாவையொட்டி இந்து மாநாடு நடத்தியபோது அன்னைக்கு "தெய்வத் திருமகள்" என்ற பட்டம் வழங்கி மாமன்றம் பெருமை தேடிக் கொண்டது
Posted by
மாயா
at
10:36 PM
0
comments
மதியம் சனி, பிப்ரவரி 16, 2008
பத்திரிகையில் ஆரவாரம்
இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் இன்று தாசன் அண்ணாவின் ஆரவாரம் வலைப்பூ வெளிவந்துள்ளது
Posted by
மாயா
at
7:56 PM
3
comments
Labels: வலைப்பதிவர்கள்
மதியம் சனி, பிப்ரவரி 9, 2008
கானாபிரபாவின் மடத்துவாசல் பிள்ளையாரடி
இலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் ஓர் திருப்புமுனையாக தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்று தாயகக்கனவுகளுடன் படைப்புக்களைப்படைத்துவரும் கானாபிரபா அண்ணாவின் மடத்துவாசல் பிள்ளையாரடி வலைப்பூ இன்று பத்திரிகையில் வெளிவந்துள்ளது
Posted by
மாயா
at
8:08 PM
9
comments
Labels: வலைப்பதிவர்கள்